கொரோனா உரு செய்து எரித்திடலாம்

தனக்கு வேண்டாத நபருக்கு அவர்போல்
உருவொன்று செய்து பாடை எடுக்கும்
மனிதன் எத்தனையோ உயிர்களை மாய்த்து
வரும் இந்த கொரநா அசுரனுக்கு இன்னும்
பாடை எடுத்து எரிக்காதது ஏனோ
எடுத்தால் ஒருவேளை அவன் அழிந்திடுவானோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-May-21, 6:31 pm)
பார்வை : 64

மேலே