குழப்பிய குரல்கள்
வேகமாய் ஓடினேன்
அதிர்ந்தது அடுத்தவர்களின் சொல்லால்!!!!!!
சிராக ஓடினேன் சிலிர்க்கும் கண்களில் மாட்டிக்கொண்டேன்!!!!!
மெதுவாக ஓடினேன்
முதலை கண்ணிரில்
தத்தளிக்க வேண்டியதாயிற்று!!!!!!
கோட்டை தொட்டாலும் தீட்டு என்றனர்--சிலர்!!
தொடவிட்டாலும் கேடு என்றனர்---பலர் !!!!
என்ன செய்வேன்...??
ம.கலை