கலையரசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கலையரசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Dec-2014
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  34

என் படைப்புகள்
கலையரசன் செய்திகள்
கலையரசன் - கலையரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2022 9:53 pm

உன்
குரல் ஓசை தனில்!!!!

அதை

மீண்டும் மீண்டும் கேட்க ஆசை தனில்!!!

மயங்கி நிற்பேன் எனில்!!!!

நிழலாய் ஏணோ
உந்தன் நினைவுகள் எம்மை
முந்தி செல் கையில்!!!!

(பருவ)உதிரும்
பூவே உனக்கானவன்
யாரோ!!!???

எம்
குழைகின்ற வார்த்தைகள் யாவும்
அவளுக்கு தாணோ! !!

நெகிழ்ச்சியான நொடிகள் யாவும் உம்மோடு நீட்டிக்க தாணோ!!!!

ராத்திரி தேரே
ரதமாய்
நீ
மின்னிட!!!!

உம்
அழகை
கருவிழியால்
நான் கவர்ந்திட!!!!

நீ
பார்க்கும் பார்வையில்தான்
நான்
கவிழ்ந்திட!! !!!

உறக்கமில்லாமல்
நான் மட்டும்
அலைந்திட!! !!!

வரம்
ஓன்று கிடைக்க???

அது
நீ என்று
நினைக்க!!!!

தீராத பசியோடு
பருவம்
இங்கே கிடக்க


மணம்

மேலும்

கலையரசன் - கலையரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2021 9:36 am

(

பிறப்பு ஓன்று தான் பிரிவுகள் நம்மை தொடாத வரை???

நாம் இணைந்து நிற்கும் தருணம் இனி எதிர்பார்த்தே மறையட்டும்!!

சுகம் தேடும் பறவை சூழ்ந்து இருப்பின் ஏது பயன்
சொர்க்கம் கிடைக்குமா என்ன??

கூட்டமாய் தேன் கூட்டமாய்
நினைவுகள் யாவும் தவிக்குதே
யாருக்கும் தர மறுக்குதே
மீண்டும் வர துடிக்குதே!!!

ஆயிரம் வரிகளையும் உனக்காக
அனைத்திட துடிக்குதடி ??

மோக எண்ணங்களோடு உன்னை மட்டும் துரத்திட நினைக்குதடி!!!

காய்ந்த சிறகுகளே மண்டி இடுங்கள் மறுபிறவி தேட ??

நியாபகங்கள் தினம்தோறும் நின்று
ஏக்கங்களோ கலையாமல் கருத்து சொல்ல வழி மறுக்குதடி!!!

மனிதம் தோன்றும் முன்பே
மகத்துவம் இங்கே வாழ்ந்

மேலும்

கலையரசன் - கலையரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2023 9:33 pm

சொல்லாத
வார்த்தைக்குப் பேர்
தான் மவுனமோ!!!!
சொல்லிய வார்த்தைக்கு தான்
ஏன்
இத்தனை
வீம்போ
என்று தீருமோ
இந்த
வார்த்தை போராட்டம்jQuery17105724016451384655_1694019071938?
சொல்லாடல்
மிகுந்த
சோலை மயிலே!!!
தோகை கொஞ்சம்
விரியடி
சோதனைகள் யாவும்
தோற்று போகட்டும்!!!!!
தீர்வுகள்
யாவுமே
உந்தன்
(முக) திருப்பங்களில்
முடிவு பெறட்டும்!!!!!
பிறப்பை
உனக்கென கொடுத்துவிட்டேன்! !!
நினைவுகளை
நானே கூட்டிக்கொண்டேன்???
நிரந்தரம்
இல்லையென்பதை
மறந்தும் விட்டேன்!!!!!!
நீ
இல்லாமல்
தனித்து விட்டேன்???
நீ
மட்டும் தான்
என்று முடிவுரை
எழுதியும் விட்டேன்!!!???
இதை
முடிக்காமல்
அழகான
விடியலை
ஒருபோதும்
அணுக மாட்டே

மேலும்

கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2023 9:33 pm

சொல்லாத
வார்த்தைக்குப் பேர்
தான் மவுனமோ!!!!
சொல்லிய வார்த்தைக்கு தான்
ஏன்
இத்தனை
வீம்போ
என்று தீருமோ
இந்த
வார்த்தை போராட்டம்jQuery17105724016451384655_1694019071938?
சொல்லாடல்
மிகுந்த
சோலை மயிலே!!!
தோகை கொஞ்சம்
விரியடி
சோதனைகள் யாவும்
தோற்று போகட்டும்!!!!!
தீர்வுகள்
யாவுமே
உந்தன்
(முக) திருப்பங்களில்
முடிவு பெறட்டும்!!!!!
பிறப்பை
உனக்கென கொடுத்துவிட்டேன்! !!
நினைவுகளை
நானே கூட்டிக்கொண்டேன்???
நிரந்தரம்
இல்லையென்பதை
மறந்தும் விட்டேன்!!!!!!
நீ
இல்லாமல்
தனித்து விட்டேன்???
நீ
மட்டும் தான்
என்று முடிவுரை
எழுதியும் விட்டேன்!!!???
இதை
முடிக்காமல்
அழகான
விடியலை
ஒருபோதும்
அணுக மாட்டே

மேலும்

கலையரசன் - கலையரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2022 11:16 pm

அன்பே

ரத்த நாளங்கள் யாவும்
கூறிய சிந்தனை களில் வெற்றி பெற

உன்னுள்

ரத்த திலகம் மிட்டு செல்லதான் ஆசையோ !!!

முதுகு தண்டை முத்தமிடமால்
மூச்சிரைக்க வைக்கிறது!!!
எமக்கும் தான்
கோவம்
அந்த
உயிர் நாளங்கள்
மீது

வலித்தால் பொருத்துக்கொள்
உனது வலிமையை
என்
இருதய துடிப்பு அறியும்

குருடான குருதிக்கு

எத்தகைய

ஆனந்தம்
உம்மை
தீண்டியதற்காக

பருவகாலமே புயல் என்ற சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறது

பருவ மாற்றம் மட்டும் என்ன செய்யும்
அவ்வப்போது
அமைதி தேடுகிறது

அவையாவும்
நின்று விட
உன்னை அனுமதி கேட்கும்

அன்று
கொடுப்போம்

சமாதானமான குருதிக்கு

அன்பான பதிலை

மேலும்

கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2021 10:02 pm

📷புகைப்படம் (போட்டோ )

மறைந்த பூ விற்கு மறு வாசம் கொடுப்பவள் நீ

தொலைந்த தேடலுக்கு தேவாரம் பாடுபவள்

மேலும்

கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2023 10:01 pm

முடியாத
இரவை
இரவல் கேட்டு
முற்போக்கு தனமாய்
முடிந்தவரை
உன்னோடு
தவமொன்று(புரட்சி)
புரிய
முயலுகின்றேன்!!!!!!!!

தினமும்............

மேலும்

கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2023 11:16 pm

அகங்காரமில்லாத
உன்
அதிர்வுகள்
யாவையும்
காணவே!!!!
எம்
பாதி ஆயுள்
போனதுவே!!!!!!!

இவ் அடியேன்
அதையே
எண்ணி எண்ணி
மீதி ஆயுளும்
போரிடுமோ!!!!!!

மேலும்

கலையரசன் - கலையரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2022 10:21 pm

கரை தொட்டு போகும் அலையே !!!!!


உன்னிடம் அளவில்லாமல்
சொல்லி கொண்டே இருப்பேன்
என்
ஆழ் மனதை
தொட்டது

அவள்
புன்னகை மட்டுமே என்று (ஓவ்வொரு முறையும் புதியதாய் பூத்துக் கொண்டே இருக்கிறாள் )

மேலும்

புலவரே நீர் எம் அறிவு கண்ணை திறந்து வி்ட்டீர் 01-Oct-2022 9:38 pm
ஒளவை எழுதிய வெண்பா படித்த திலையா? 30-Sep-2022 10:31 pm
கறை என்றால் அழுக்குநிறமாம் இது எந்தக் கவிதை வகையைச் சேர்ந்தது . இப்படித் எழுத்தை யார் கற்றுக்கொடுத்தார் இப்படியெல்லாம் எழுதி தமிழின் பாடல் இலக்கணத்தை அழிக்காதீர்கள்.உண்மையில் நீர் தமிழில் எதுவரை படித்துள்ளீர் சொல்லும் குவை எழுதிய வள்ளுவன் எழுதிய வெண்பாவையும் படித்த தில்லையா ? 30-Sep-2022 10:26 pm
கலையரசன் - கலையரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2022 11:35 pm

ஆல்பா வின் அதிகாரமே நீ

கணித சுழற்சியின் கவர்ச்சியே நீ

காண கிடைக்காத கோட்பாடு நீ

என் கருத்துகளில் மீண்ட  பொய் கணக்கு நீ

சேர கூடாத துன்பங்களின் முக்கோணம் நீ

ஏக்கங்களை பெருக்க துடிக்கிறாய்

நோக்கங்களை கூட்ட பார்க்கிறாய்

கடினமான சூழ்நிலைகளை கழிக்க வழி தேடுகிறாய்  ஏன்?

இவையாவும் நடக்க வேண்டும் என்று
நான் அல்ஜிபிராவிடம் ஆலோசனை கேட்கிறேன்

ஸ்கொயர் என்ற சிந்தனைக்குள் சிக்கிவிடாமல் இருக்க!!!

(=)சமத்துடன்  சமாதானம் ஆகிவிடுகின்றன

உந்தன் முக அசைவுகளை கொண்டு அறிவியலின் அளவுகள் இங்கே தான் கணிக்கப்படுகிறது

       இப்படிக்கு
                   -- பூஜ்யம் (ஓவ்வொரு முறையும் ஏக்கத்தோடு)

மேலும்

நன்றி தோழரே!!!! 28-Mar-2022 9:07 pm
கணிதமேதை கலையரசன்.... வணக்கம். உங்கள் கணக்கு கணக்காய் இருந்தது. நல்ல வாழ்க்கையை வகுத்துக்கொண்டால் சரிதான். வாழ்த்துக்கள். 26-Mar-2022 6:37 am
கலையரசன் - கலையரசன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2020 5:08 pm

தலைப்பு__
  எப்போ சுதந்தரம்

வாழத்தான் பிறந்தாட்சி
வலியோடு ஏன்? 
இந்த வறுமைகாட்சி??? 

ஓசியிலே சோறு போட யாரும் இல்லை
பக்கத்திலே உக்காந்து பேசி அனைக்க நாதியும் இல்லை❌???? 

நீ தேடும் சொந்தமோ
நெடுதொலைவு போயாட்சி???? 

சுகம் தரும் சுழலும்
சுற்றி சுற்றி மாற்றி அமைச்சாட்சி??? 

அருள் தரும்
 அன்பனையே!! (God) 
இடம் மாறி இடம் தேடி ஓடவச்சாட்சி????? 
 
எதிர்பார்த்த ஆற்றலும் 
அடிமையாக யாருக்கோ கோவணமாட்சி??? 

உங்களுக்காக எட்டி எட்டி உதைக்கும் கூட்டமடா நாங்கள்
எங்களுக்கோ இறங்க மறுக்குது ஏணோ!!!! 

பாட்டாளிகளாய் வாழும் கூட்டம் நாங்கள்!!!! 

ஏணோ? 
எங்கள் ஏட்டு படிப்பை எட்டி உதைக்கும் கூட்டமாய் மாறியது நீங்கள்?? 

பகுத்தறிவு கருத்தை சொல்ல இங்கே இன்னும் யாரும் பிறக்கவில்லை?? 
 பாவி பய  கூட்டம் 
கல்ல  நம்பி நம்பி கருத்தே போயாட்சி?? 

ஆணி வேராய் படர்ந்த கூட்டமொன்று  அடிமையாகி அமிழ்ந்தே  போகுதய்யா ?? 
அதிகார குரலை எண்ணி எண்ணி!! 

போராடும்  தன்னிலை மறந்தாட்சி 
தனிமை எனும் நோய் வந்து அதிகநாட்கள்  நீண்டாட்சி??? 

இரவு தூக்கம் கலைந்து போயாட்சி 
வணக்கம் சொல்லி சொல்லி கைகள் இரண்டும் வளைந்தே வடுவாட்சி?? 

ஓவ்வொரு பிஞ்சும் பொதிகளை சுமக்குதடி 
பொருமையாய் புலன்களுக்குள் போதனைகள் செல்லாமல் 
எம் இனத்தை போதையிலே  ஆழ்த்துதடி ??? 

எங்களை நாங்களே 
மறைத்து ஒளித்து வாழ பழகியாட்சி ?? 
மாற்றம் வரும் சொல் எங்கே என்று இங்கேயே தேடுது எங்கள் மனசாட்சி??? 


கூடி வாழ தேடுது இங்கே நடக்கும் அவலகாட்சியால்
ஒழித்து கட்ட ஓலமிடுது இங்கே நடக்கும் மறையாட்சியால் (வேதம்) 

இன்பம் தொட்டால் எதிரிகளாட்சி! 
துன்பம் மட்டுமே அன்யோன்யமாட்சி!! 

அருவியில் மீன்கள் தீண்ட 
குருவிகள் ஓலமிட்டு சாட்சிகளாட்சி?? 
 
படிப்பும் பாதியிலேயே பிஞ்சுகளை  நிறுத்தியாட்சி
இங்கே
பாசாங்கு காட்டும் வேலைகள் எல்லாம் நியாயத்தோடு நடந்தேரியாட்சி??

காகித படிமங்கள் ஆங்காங்கே படிந்தாட்சி
எம் கைகளில் சில்லறைகளோ தேடி வர  ரொம்ப நாளாட்ச்சி?? 


சுகங்கள் என்னோடு வாழ திமிராட்சி 
அமைதி எங்கே என இறுக்கம் பதில் கூற மறுத்தாட்சி??? 
வாழ்த்துகளும் எனை அண்ட தீண்டாமையாட்சி
தீர்வுகள் தீருமே என்று நிர்கதியாய் நின்னாட்சி?? 

வாழையாய் தலைத்தோங்க  மூன்று குட்டிகள் போட்டாச்சி 
முச்சந்தியிலே நான் மட்டும் (புன்னை) வழை மரமாய்
வழக்காட வலியோடு வம்பிழுத்தாட்சி?? 

நான் இருப்பது எல்லோரும் மறந்தாட்சி
காலை பொழுது என்னுள் இருந்து தூர 
மறைந்தே போயாட்சி?? 

கதர் வேடமிட்டு சுதந்திரம் மீட்டாச்சி
துரோகம் வேஷம் போட்டு நடுவிலே எங்களையும் கெடுத்தாட்சி
உடைகள் ஏதும் இல்லாமல் கோவணத்தோடு சுற்றி வர நீங்கள் மட்டுமே சாட்சியாச்சி????
 
பாதி பகலை கல்லை எண்ணியே ஏமாந்தே போயாட்சி
ஏமாற்றமே மீதி பகலிலும் மிஞ்சியாட்ச்சி?? 

எமக்காக வழக்காட வந்தவனெல்லாம் 
கொலு(சு) சத்தத்தினாலும்
கொடியவனின் உண்டியல் சத்த்தினாலும் குழைந்து குழைந்தே போனானே!!!

நான் செய்யும் கல்லோ
அதில் உறங்கும் மண்ணையோ அரும்பொருள் என்று நினைத்து வாழ்ந்தேனே!!! 

நான் அயர்ந்து ரொம்ப நாளாச்சி
நாட்களும் நீண்டு கொண்டே அடிமை என்ற பெயரும் பரவியாச்சி!!! 

பொழுதையும் நீட்டிகொள்ள 
இயற்கையாகவே சமிக்கைகள் உங்களுக்குள் வந்தாட்ச்சி???? 

எம்!! 
கதையை கேட்க எந்த நாசி துளைக்கும் அளவுகள் 
மாறி மாறி ஏணோ குறைஞ்சாட்சி

ஓவ்வொரு முழக்கமாய் அங்காங்கே வந்தாட்ச்சி
எதிர்வினை ஆற்ற வரும் வார்த்தைகளோ கடுமையாட்சி
இனி இருப்போம் ஓர் உயிராய் 
ஒதுங்கட்டும் அவண் நாடித்துடிப்புகள் 
உறங்கட்டும் எதிர்வினை கண்கள்

முடியும் வரை போராடி வீழ்வோம் 
இல்லையேல்
ஓவ்வொருவராய் வீழ்ந்து விதையாய்  முளைப்போம்!

நியாயங்கள் ஓவ்வொரு வீதியிலும் 
விதியென மாறட்டும் 
நிம்மதிகள் யாருக்கும் லாபம் இல்லாமல் 
தரநாணயத்தோடு தரபடட்டும்??? 
 
கொத்தடிமைகளோ?? 
சுயமாய் உறங்க முன்வரட்டும்

வியர்வைகள் வேதனைகள் இல்லாமல் வெளியே சிந்தட்டும்......

மேலும்

👍👏 02-Sep-2020 8:18 am
கலையரசன் - தமிழ்நேயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 3:12 pm

சிலதை நினைத்தால்
வலிக்கிறது.. .

சிலது வலிக்கும்
போதெல்லாம்
நினைவு வருகிறது... .

மேலும்

நன்றி 24-Sep-2015 10:45 am
அனைவருக்கும் நன்றி... 22-Sep-2015 2:57 pm
அழகாச் சொல்லிய காதல் வாழ்க வளமுடன் 21-Sep-2015 12:47 am
வலியில் சுகமே அது காதலாக இருந்தால் மட்டும்... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 10:38 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே