நிர்பாயா

பெண்ணை பெற்ற தாயின் குமுறல்:

யாரும் காணவில்லை என்று இழைத்த ஈன செயலை
கடவுள் கண்டதன் பயனாய் நிகழ்ந்தது இந்த கர்மா
இது அல்லடா உங்களுக்கு தண்டனை ,
வான் நோக்கி செல்லும் உங்கள் எச்ச ஆன்மாவை எதிர் நோக்கி வாள் ஏந்தி காத்திருப்பாள் .
அறுத்தெறிவாள் உங்கள் தலையை மட்டும் அல்ல
அறிபெடுத்த உங்கள் ஆண் உறுப்பையும் சேர்த்து .
உங்கள் பிணத்தை பிணந்தின்னி கழுகு இரையாக்கி இன்புறுவாள்,
கொத்தி தின்ன மிச்சத்தை புழுக்களும் பூச்சிகளும் தின்று பசி ஆறும்.
மிச்ச பிண்டம் அழுகிநாரி ஓநாய்களும் உண்ண அருவருக்கும்,
அந்த அவல நிலையை நீங்கள் காண்வீர்கள்.

எழுதியவர் : சுசித்ரா இளங்கோவன் (4-Jun-21, 1:38 pm)
பார்வை : 52

மேலே