நாணம்
உன் மார்பில் சாயும் தருணத்தில்
உன் நுனிவிரல் கொண்டு _என்
தலைக்கோதி..
என் நெற்றியில் இடும் முத்தமே..
கூறிவிடும்..
உன் மீது கொண்ட
காதலின் ஆழத்தை..
என்னுள் சிந்தும் நாணத்தால்..!!
உன் மார்பில் சாயும் தருணத்தில்
உன் நுனிவிரல் கொண்டு _என்
தலைக்கோதி..
என் நெற்றியில் இடும் முத்தமே..
கூறிவிடும்..
உன் மீது கொண்ட
காதலின் ஆழத்தை..
என்னுள் சிந்தும் நாணத்தால்..!!