எத்தனை எத்தனை ஆசைகள்

உன் தோள் சாய
உன் மடி சாய
உன் கை கோர்க்க
உன்னுள் நானாக
என்னுள் நீயாக
எத்தனை எத்தனை ஆசைகள்..
இருப்பினும் ஏனோ..?உன் முகம்
பார்த்து பேசுகையில் வார்த்தை பிதற்றலாய்..
உன் மனம்மென்னும் ஊஞ்சலில் ஆட
காத்திருப்பேன்..என்றென்றும்
உன் காதல் மொழி கூற
உன்னுள் நானாக
என்னுள் நீயாக..!!




‌‌

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (16-Jun-21, 9:51 am)
பார்வை : 242

மேலே