மழை

மேகம் முட்டட்டும்
வானம் கொட்டட்டும்

ஏரிகுளம் நிறம்பட்டும்
நானிலம் சிறக்கட்டும்

வயல்வெளி வளரட்டும்
வனமும் செழிக்கட்டும்

மரம்கொடி துளிர்க்கட்டும்
மயிலும் சிலிர்கட்டும்

மலர்கள் மலரட்டும்
மனமும் நிறையட்டும்

-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (21-Jun-21, 1:14 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : mazhai
பார்வை : 106

மேலே