380
எந்தவொரு கலைஞனுக்கும் அவன் திறமை
கவனிக்கப்படும்போதும்
ரசிக்கப்படும்போதும் பாராட்டப்படும்போதும்
அவன் மகிழ்ச்சி பன் மடங்காகிறது...
திறமை எங்கு இருப்பினும் பாரபட்சமின்றி பாராட்டுங்கள்....
உங்கள் சிறு புகழ்ச்சி அவர்களை சாதனையின் உச்சத்திற்கு எடுத்துச் செல்லக் கூடும்!