380

எந்தவொரு கலைஞனுக்கும் அவன் திறமை
கவனிக்கப்படும்போதும்
ரசிக்கப்படும்போதும் பாராட்டப்படும்போதும்
அவன் மகிழ்ச்சி பன் மடங்காகிறது...

திறமை எங்கு இருப்பினும் பாரபட்சமின்றி பாராட்டுங்கள்....
உங்கள் சிறு புகழ்ச்சி அவர்களை சாதனையின் உச்சத்திற்கு எடுத்துச் செல்லக் கூடும்!

எழுதியவர் : வை.அமுதா (22-Jun-21, 2:37 pm)
பார்வை : 43

மேலே