காலண்டர்
உருகுலைந்து போவாய்
எனதெறிந்தும்
கி ழிக்கச்சொன்னது நீதான்
கண்ணன் கைகளும்
துச்சாதன கைகளே
தினம் தினம் கி ழிப்பதால்
அம்மணப்படுத்தும்
கண்களுக்குமுன் நீ
அம்மாவாக காட்சி தருகிறாய்
அதனா ல்தான்
கண்களில் ஒத்திக்கொண்டு
கடந்து போகிறார்கள்