தேனுண்ணும் வண்டு

காப்பியக் கலித்துறை

தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா)


வாடா புதிய. வனமுல்லைதான் நீயு பாரே
மூடா. அதையும் தொடுத்துன்சடை சூட பாரே
நாடா தவண்டுன். தலையின்மலர் நாடும் பாரே
பாடா படுத்தும். மலர்தேனதை யுண்ண பாரே


..........

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jul-21, 6:38 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 64

மேலே