கனவிலும் நனவிலும்

நேரிசை வெண்பா


கண்ணாலே நான்கண்டக் காட்சி நனவினில்l
கண்டபோதே இன்பம் அனுபவித்தேன் -- கண்ணும்
அயர்ந்துமே தூங்கவர் வந்த கனவில்
வியந்து மகிழவும் மென்று

திருக்குறள். 5/14

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jul-21, 7:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 168

மேலே