சிறுவர்கள்
அளவில் சிறிய கடுகை எல்லா உனவிலும் சேர்ப்போம் அதுபோல சிறுவர்களே வேற்றுமையின்றி அனைவரிடமும் அன்பை காட்டுவர்கள்..
கள்ளம் கபடம் அற்ற சிறுவர்கள் பொறாமை இல்லாதவர்கள்
அனைவரையும் தன்னை போலவே நினைப்பவர்கள்..
அன்பை நெஞ்சில் கொண்டு இவ்உலகத்தை தன் வசமாக்குபாவரே சிறுவர்கள்..