எண்ணம்
தாழ்ந்தவர் என்று எண்ணி அவமதிக்காதே
செல்வந்தன் உயர்ந்தவனும் அல்ல
செல்வம் குறைந்தவன் தாழ்ந்தவனும் அல்ல
உயரிய எண்ணம் உள்ளவரே உயர்ந்தவர்
எண்ணத்தில் குறை உள்ளவனே தாழ்ந்தவன்.
தாழ்ந்தவர் என்று எண்ணி அவமதிக்காதே
செல்வந்தன் உயர்ந்தவனும் அல்ல
செல்வம் குறைந்தவன் தாழ்ந்தவனும் அல்ல
உயரிய எண்ணம் உள்ளவரே உயர்ந்தவர்
எண்ணத்தில் குறை உள்ளவனே தாழ்ந்தவன்.