சிந்தனை

யார் என்னை விட்டு விலகினாலும்
ஒரு நிமிடம் கூட என்னை விட்டு விலகாத உன்னை
நான் விழித்திருந்தால் சிந்தனையாகவும்
நான் தூங்கினால் கனவாகவும்
என்னுடனேயே பயணம் செய்யும் உன் பயணத்தின் எல்லையோ
என் மரணப்படுக்கை.

எழுதியவர் : மகேஸ்வரி (24-Jul-21, 7:28 pm)
Tanglish : sinthanai
பார்வை : 81

மேலே