மனிதநேயம்
இந்த உலகில் வாழும் பல மனிதர்கள்
தங்களை போல யாரும் உயர்வாக
வந்துவிடக்கூடாது தங்கள் நிலைக்கு
கீழேயே இருக்க வேண்டும் தாங்கள்
மட்டுமே கடைசி வரை உயர்ந்தவராக
இருக்க வேண்டும் என்ற சுய
எண்ணங்களாலும் மனிதநேயம் அற்று
வாழ்வதாலும் இன்று உலகம் கொரோனா
போன்ற கிருமிகள் தாக்கத்தால்
அழிவுப்பாதையை நோக்கி
சென்று கொண்டுள்ளது.