முயற்சி

சிந்தனையை
செதுக்கினேன்
கவிதை பிறந்தது ..!!

சிதைந்த ராகங்களை
செதுக்கினேன்
இனிமையான
ராகம் பிறந்தது..!!

சிதைந்த மனங்கள்
இணைந்தது
காதல் பிறந்தது ..!!

எறும்பு ஊர ஊர கல்லும் தேயும் என்பதை போல்

மனிதன் மனம் தளராமல்
செய்யும் முயற்சிகள்
எல்லாம் வெற்றிபெறும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Aug-21, 11:16 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : muyarchi
பார்வை : 1030

மேலே