மனம்

எல்லைகளை மீறினால்
தொல்லைகள் வருமென்று
மனிதனின்
உள் "மனம்" சொல்ல ...!!

மனிதனின் "மனமோ"
அதனை லட்சியம்
செய்யாமல்
எல்லைகளை
தாண்டி விட்டு
தொல்லைகளை
சுமந்து கொண்டு நிற்கிறது ....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Aug-21, 2:18 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : manam
பார்வை : 215

மேலே