மனம்
எல்லைகளை மீறினால்
தொல்லைகள் வருமென்று
மனிதனின்
உள் "மனம்" சொல்ல ...!!
மனிதனின் "மனமோ"
அதனை லட்சியம்
செய்யாமல்
எல்லைகளை
தாண்டி விட்டு
தொல்லைகளை
சுமந்து கொண்டு நிற்கிறது ....!!
--கோவை சுபா
எல்லைகளை மீறினால்
தொல்லைகள் வருமென்று
மனிதனின்
உள் "மனம்" சொல்ல ...!!
மனிதனின் "மனமோ"
அதனை லட்சியம்
செய்யாமல்
எல்லைகளை
தாண்டி விட்டு
தொல்லைகளை
சுமந்து கொண்டு நிற்கிறது ....!!
--கோவை சுபா