சிப்பாய் கலக சின்னம் காணாப் போனது
நேரிசை ஆசிரியப்பா
பாரத நாட்டில் பிணக்காடு ஊரின்
ஓரம் வைப்பர் யேசு நாதர்
கூட செத்தவன் வீட்டில் யேழுநாள்
தீட்டு வீட்டை கழுவிய னுக்கு
அன்று மாலை வரைத்தீட் டென்றார்
இடுகா டுக்குப் போய்வர குளித்த
பின்னே தீட்டு போமாம் ஆதலின்
குளியும் என்பார் எல்லா
மதத்திலும் கடைபிடிப் பரிஃதுண் மையே
கோட்டை மாநகர் வேலூர் சிப்பாய்
கலகம் பிறந்த இடமாம் தெரியும்
சண்டையில் இறந்த ஆங்கில வீரரை
எல்லாம் தனித்தனிக் கல்பே ழையில்
மூடி பெயர்களைப் பொறித்துப் பத்துப்
பத்தாய் சேர்த்து மண்டபம் வைத்தார்
ஆனால் இந்து முஸ்லீம் சிப்பாய்
களை குவியலாய் பெருங்குழி கோட்டையுள்
வெட்டி நூறுநூ. ராய்கொட் டினராம்
வெள்ளையர் ஐந்து ஏக்கரில் ஆபிசர்
லைனில் ஆண்டு நூற்று ஐம்பது
வரைக்காத் துக்கல் லறைவிழா செய்தார்.
ஆர்க்கியா லாஜித் துறையினர் எதற்கோ
அந்திடம் சுதந்திரம் கிடைத்ததும பராமரிக்
கவென உள்ளூர் கிருத்துவ டாக்டர்
நத்தா னியல்யென் பாரிடம்
கொடுக்க இருபதாண் டவரிட மிருந்ததே
நத்தா னியேலும் சட்டப் புரம்பாய்
அநேக கிருத்து வரையுள் விடவும்
அந்தக் கல்லறை நடுவே இருந்த
பெரிய சமாதி களையும் தகர்து
பெரிய சர்ச்சை கட்டி முடித்தார்
தடுக்க உண்ணா விரதம் இருந்த
தலைகளுக் கிரண்டு அம்பா சிடர்கார்
வழங்கக் கழன்றார் பாரும் நாட்டில்
இந்திய சிப்பாய் களால்கொன் றுசெத்த
வெள்ளையர் அடையா ளம்தமி ழருடைய
வீரம் நாட்டு சரித்திர அடையாளம்
கிருத்துக் கோயிலால் மறைந்து போனதே
பிறகு தகர்த்த சமாதி இடத்தில்
பாதிரி களின்அடுக் குமாடி ரெஸ்ட்டவுஸ்
விழாக்கள் மேடை சமையல் கூடமாம்
கண்டு கொள்ளா குருட்டு அரசாங்கம்
முனிசிபல் வரைபடம் வரிகள் இன்றி
அழித்து மறைத்து கல்யாண் கூடம்
தமிழரால் வெள்ளையன் கொல்லப் பட்ட
அடையா ளமின்று அழித்து மறைத்தார்
வழக்கும் பேருக் குசுப்ரீம் கோர்ட்டில்
நடக்க இருதய ராஜ்ஜட்ஜ் வரவும்
தீர்ப்பு கிருத்துவர் பக்கம் என்றார்
சிப்பாய் கலகச் சின்னம்
அழிந்த் விபரம் இதுதான் பாருமே
பாரத நாட்டில் பிணக்காடு ஊரின்
ஓரம் வைப்பர் யேசு நாதர்
கூட செத்தவன் வீட்டில் யேழுநாள்
தீட்டு வீட்டை கழுவிய னுக்கு
அன்று மாலை வரைத்தீட் டென்றார்
இடுகா டுக்குப் போய்வர குளித்த
பின்னே தீட்டு போமாம் ஆதலின்
குளியும் என்பார் எல்லா
மதத்திலும் கடைபிடிப் பரிஃதுண் மையே
கோட்டை மாநகர் வேலூர் சிப்பாய்
கலகம் பிறந்த இடமாம் தெரியும்
சண்டையில் இறந்த ஆங்கில வீரரை
எல்லாம் தனித்தனிக் கல்பே ழையில்
மூடி பெயர்களைப் பொறித்துப் பத்துப்
பத்தாய் சேர்த்து மண்டபம் வைத்தார்
ஆனால் இந்து முஸ்லீம் சிப்பாய்
களை குவியலாய் பெருங்குழி கோட்டையுள்
வெட்டி நூறுநூ. ராய்கொட் டினராம்
வெள்ளையர் ஐந்து ஏக்கரில் ஆபிசர்
லைனில் ஆண்டு நூற்று ஐம்பது
வரைக்காத் துக்கல் லறைவிழா செய்தார்.
ஆர்க்கியா லாஜித் துறையினர் எதற்கோ
அந்திடம் சுதந்திரம் கிடைத்ததும பராமரிக்
கவென உள்ளூர் கிருத்துவ டாக்டர்
நத்தா னியல்யென் பாரிடம்
கொடுக்க இருபதாண் டவரிட மிருந்ததே
நத்தா னியேலும் சட்டப் புரம்பாய்
அநேக கிருத்து வரையுள் விடவும்
அந்தக் கல்லறை நடுவே இருந்த
பெரிய சமாதி களையும் தகர்து
பெரிய சர்ச்சை கட்டி முடித்தார்
தடுக்க உண்ணா விரதம் இருந்த
தலைகளுக் கிரண்டு அம்பா சிடர்கார்
வழங்கக் கழன்றார் பாரும் நாட்டில்
இந்திய சிப்பாய் களால்கொன் றுசெத்த
வெள்ளையர் அடையா ளம்தமி ழருடைய
வீரம் நாட்டு சரித்திர அடையாளம்
கிருத்துக் கோயிலால் மறைந்து போனதே
பிறகு தகர்த்த சமாதி இடத்தில்
பாதிரி களின்அடுக் குமாடி ரெஸ்ட்டவுஸ்
விழாக்கள் மேடை சமையல் கூடமாம்
கண்டு கொள்ளா குருட்டு அரசாங்கம்
முனிசிபல் வரைபடம் வரிகள் இன்றி
அழித்து மறைத்து கல்யாண் கூடம்
தமிழரால் வெள்ளையன் கொல்லப் பட்ட
அடையா ளமின்று அழித்து மறைத்தார்
வழக்கும் பேருக் குசுப்ரீம் கோர்ட்டில்
நடக்க இருதய ராஜ்ஜட்ஜ் வரவும்
தீர்ப்பு கிருத்துவர் பக்கம் என்றார்
சிப்பாய் கலகச் சின்னம்
அழிந்த் விபரம் இதுதான் பாருமே
.....