காதலரைப் பிறர் பேச மனம் நோகும்
நேரிசை வெண்பா
காதலர் சந்திப்பு அற்றதால் என்தோள்கள்
வேதனையால் தானே மெலிந்தது --- சாத
கமாய்கை வளைக்கழலக் கண்டவர் காதலன்
செம்மாத் திகழநோ வேன்
வளையல்கள் கழலுமாரு தோள்கள் மெலிவடைவதால் அது கண்டோர் காதலரை
கர்வத்தையும் கொடியவர் என யேசுவதைபொறுக்க மாட்டாமல் நோகின்றேன்
குறள். 6. /. 16
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
