இறையன்பு
" இறையன்பு "
" கண்ணிலே தெறித்த
அருள் கண்டு,
தன்னிலே மரித்தது
மன இருள் மிரண்டு,
புன்னகையில் ஜொலித்த
பொருள் ஒன்று ,
அதை விளக்க தோன்றுமோ
புதிய குறள் இன்று ?
மௌனத்திலும் ஒலிக்கும்
உம் அன்பு குரல் !
புரிந்து கொண்டால் ?
தியானத்திலும்,
தெய்வ கானத்திலும்,
ஏன் ஞானத்திலும்,
அவ்வின்பம் இரல்.".
--------------