அவள்
மழைத்தரும் மேகம் கண்டால் தோகை
விரித்தாடும் மயில் போல காத்திருந்து
காதலனைக் கண்ட குதுகூலத்தில் அவள்
குயிலாய்ப் பாடி மயிலாய் ஆடி களிக்கின்றாள் ஆங்கு