அரியைத் துதித்திடு மனமே ஹரி

அரி துதித்தல் செய்யாது தன்னையே
துதிக்கும் மனிதர்கள் கலியில், இவர்கள்
கலியில் உதித்த இரணியர்கள், கலிமுத்த
கல்கி வருவான் இவர்களை பூண்டோடு அழித்திட
அதுவரை மனமே நீ அரியை மறவாது துதித்திடு
அவன்தான் காக்கும் தெய்வம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Sep-21, 10:24 am)
பார்வை : 63

மேலே