ஒரு கவிதை சில வரிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
உணர்ச்சிகளின்
குவியலாய்
ஒரு கவிதை
படிக்கத்-
தொடங்கினேன்
இருவரின் தாராள
தமிழ் நடையில்
கடைசி வரிகள்
"கீழ் உதடுகள்
சிவந்து சிவக்க
தடம் பதிக்கின்றன
"முத்தங்கள்"
இதற்கு மேல்
எல்லாம் உங்கள்
கற்பனையே"...
என்றிருக்க
படித்து முடிக்க
மனமில்லாது
திரும்ப திரும்ப
படிக்கிறேன்
கண்கள்
சிவக்க சிவக்க...