எதிர்காலம்
" உன் கண்களின் நீலம்,
அதில் தெரியும் ஆசையின் ஓலம்,
அது அல்லவே வெறும்
புறக்கோலம் ?
எனில் மாறிவிடும் நம்
மணக்கோலம் !
புதிராகி விடும் எதிர்காலம். "
" உன் கண்களின் நீலம்,
அதில் தெரியும் ஆசையின் ஓலம்,
அது அல்லவே வெறும்
புறக்கோலம் ?
எனில் மாறிவிடும் நம்
மணக்கோலம் !
புதிராகி விடும் எதிர்காலம். "