தெய்வக்கன்னி
விழியால் ஒப்பிலா அழகுடையாள் அவள்
விழிக்கே அருளுண்டு பாய்ந்துவரும் பேரொளியுண்டு
அவ்வொளியால் எனதிருண்ட இதயத்தாளைத் திறந்து
இருள்போக்கி ஒளிபரப்பி என்னை ஆட்கொண்டாள்
தெய்வத் கன்னியவள் அவள் பெண்ணல்லல்
பெண்ணுருவதில் நான் கண்ட
தெய்வம்தானோ அவள் .....