சிலையென வந்தாய்நீ செவ்விதழ் மலர
மலர்மௌனம் மெல்லக் கலைந்து விரிய
புலர்காலைத் செங்கதிர் காதலில் தழுவ
கலைந்தா டும்கூந்தல் காற்றில் மிதக்க
சிலையென வந்தாய்நீ செவ்விதழ் மலர
மலர்மௌனம் மெல்லக் கலைந்து விரிய
புலர்காலைத் செங்கதிர் காதலில் தழுவ
கலைந்தா டும்கூந்தல் காற்றில் மிதக்க
சிலையென வந்தாய்நீ செவ்விதழ் மலர