சிலையென வந்தாய்நீ செவ்விதழ் மலர

மலர்மௌனம் மெல்லக் கலைந்து விரிய
புலர்காலைத் செங்கதிர் காதலில் தழுவ
கலைந்தா டும்கூந்தல் காற்றில் மிதக்க
சிலையென வந்தாய்நீ செவ்விதழ் மலர

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-21, 10:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 164

மேலே