சிலை தேவையில்லை கவிஞனுக்கு
கல்லில் சிலை வைக்கத் தேவையில்லை கவிஞனுக்கு
சொல்லின் நிற்பான் காலம் கடந்தும் கவிஞன்
புல்லின் நுனிப்பனித் துளிபொழுது புலர மறையும்
சொல்லில் கவிதையில் காலம் கடந்தது வாழும்
கல்லில் சிலை வைக்கத் தேவையில்லை கவிஞனுக்கு
சொல்லின் நிற்பான் காலம் கடந்தும் கவிஞன்
புல்லின் நுனிப்பனித் துளிபொழுது புலர மறையும்
சொல்லில் கவிதையில் காலம் கடந்தது வாழும்