அகங்காரம்
கூடல் வரையில்
கூடியிருந்த மனமே...!
ஊடல் கண்ட பின் ஏனோ
இறங்கி வர மனமின்றி
அலங்காரம் செய்யப்பட்ட
அகங்கார சிம்மாசனத்திலேறி
சம்மணம் போட்டு
சமத்தாய் உட்கார்ந்து கொள்கிறாய்...!!!
கூடல் வரையில்
கூடியிருந்த மனமே...!
ஊடல் கண்ட பின் ஏனோ
இறங்கி வர மனமின்றி
அலங்காரம் செய்யப்பட்ட
அகங்கார சிம்மாசனத்திலேறி
சம்மணம் போட்டு
சமத்தாய் உட்கார்ந்து கொள்கிறாய்...!!!