அந்தி சாயும் போது இன்று விடுமுறையா

நிலவு பொழியும்போது உன்நினைவில் நனைவேன்
கனவு விரியும்போது உன்காட்சியில் மகிழ்வேன்
அந்தி சாயும்போது இன்று விடுமுறையா
உன்கனவிற்காகக் காத்திருப்பேன் இரவுத் துயிலில் !


நிலவுபொழி யும்போது உன்நினைவில் நான்நனைவேன்
உன்கனவின் காட்சியில் நான்துயி லில்மகிழ்வேன்
அந்திசா யும்போது இன்று விடுமுறையா
காட்சி கனவிலோ இன்று ?

----வரிகள் வெண்பா வடிவில்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-21, 8:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே