சிவனும் நானே
கல்லை உடைக்கும் கலையும் நானே
சிலையாக உருவெடுக்கும்
சிவனும் நானே
ஓவியமாக நீ வரைந்தால் அதிலும்
உருவெடுக்கும் உயிரும் நானே
அனுவும் நானே
அகிலமும் நானே
உன் அப்பனும் நானே
உனக்கு அருள் தரும் ஆண்டவனும் நானே
கல்லை உடைக்கும் கலையும் நானே
சிலையாக உருவெடுக்கும்
சிவனும் நானே
ஓவியமாக நீ வரைந்தால் அதிலும்
உருவெடுக்கும் உயிரும் நானே
அனுவும் நானே
அகிலமும் நானே
உன் அப்பனும் நானே
உனக்கு அருள் தரும் ஆண்டவனும் நானே