கவிதையின் தலைப்பு

படர்ந்திருந்த பனித்துளி மேல் தன் சின்னஞ்சிறு கனி இதழ் பட்டவுடன் சிறகடித்த சிட்டுக்குருவின் இன்னிசையில் தன் தாய் முகம் பார்த்து மெல்ல நகுத்த சிறு மழலையின் சிரிப்பே புதுக்கவிதையின் தலைப்பு…

எழுதியவர் : விக்னேஷ்முருகன் (4-Jan-22, 3:20 pm)
சேர்த்தது : விக்னேஷ்முருகன்
பார்வை : 397

மேலே