மாடு கேட்கும் கேள்வி

செக்கிழுத்தே சீக்காகிச் சீரிழந்த நாட்களில்
வக்கணையாய்ப் பிண்ணாக்கு வைக்காரே. - இக்கணத்தில்
ஊர்மெச்சப் பொங்கலிட்டு ஊட்டுவ தாகுமோ
மார்தொட்டுக் கேட்கலாம் மாடு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Jan-22, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 66

மேலே