அவள் வதனம் கமலம்
வெண்தாமரை அவள் வதனமது என்னைக்
கண்டு வெட்கத்தால் சிவந்தது செந்தாமரையாய்
இப்படி அழகிய இருகமலமாக அவள் முகம் திகழ
எத்துணை பொருத்தம் அவள் பெயருக்கு
கமலம் அதுவே என