மழைக் கவிதைகள்

உன் பொற்பாதம் பட்டே தளிற்கும் புற்கள்,
உன்னை இடை விடாமல் ஆரத்தழுவும் காற்று,
உன்னை அடையவே உருக்கொண்ட உடமைகள்,
இவற்றை கண்டு மனம்வெதும்பிய கார்மேகம் உனை அடைய உதிர்த்த துளிகள் இந்த மழை,
பாவம் என்செய்வது அதை தடுக்கவும் குறுக்கே நிற்கும் வாழையை,

எழுதியவர் : கவி.கோ(Kavi.கோ) (16-Jan-22, 5:29 pm)
சேர்த்தது : Gokulraj Kavi
Tanglish : mazhaik kavidaigal
பார்வை : 271

மேலே