பரஜோதி என் ஈசனாடா..!!

கயிலாயம் குடி கொண்டாலும்
தென்னாட்டு பரஜோதியே
என் ஈசனாடா..!!

அகிலம் சுற்றினாலும்
அய்யான் கால் அடியும்
பூமியின் நடுபகுதியும்
என் தமிழகமடா..!!

அங்கும் இங்கும்
தேடாதே என் அப்பானை
முழுமையாக உனக்குள்
நினைத்து பார் எவருக்கும்
தெரியாத பிரபஞ்சம் அளவிற்க்கு
காட்சி அளிப்பான் என் அப்பான் ஈசன்..!!

ஆலகால விஷத்தையே
அமிர்தம் போல் குடித்தவன்
அடியேன் அழைத்தால்
அய்யான் வராமல் போய் விடுவானா..!!

எழுதியவர் : (3-Feb-22, 11:16 am)
பார்வை : 34

மேலே