கோபத்தின் அடையாளமாய்
நீ மன்னிக்காத தருணங்களை
நினைவூட்டி எச்சரிக்கைப்படுத்துகின்றன
நீ வீசிய பாத்திரத்தின் வளைவுகள் !!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
நீ மன்னிக்காத தருணங்களை
நினைவூட்டி எச்சரிக்கைப்படுத்துகின்றன
நீ வீசிய பாத்திரத்தின் வளைவுகள் !!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி