கோபத்தின் அடையாளமாய்

நீ மன்னிக்காத தருணங்களை
நினைவூட்டி எச்சரிக்கைப்படுத்துகின்றன
நீ வீசிய பாத்திரத்தின் வளைவுகள் !!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (4-Feb-22, 8:45 am)
பார்வை : 42

மேலே