ராமநாம சொல்வேள்வி நலம்தரும் ஆயிரம்
ராமநாம சொல்வேள்வி நலம்தரும் ஆயிரம்
ஆமை மனதிலும் ஆன்மிகம் தழைக்கும்
தீமை அனைத்தும் கோதண்டம் தடுக்கும்
பூமியில் வாழுங்கால் புகலடா ராமநாமம் !
ராமநாம வேள்வி ----ராம நாமத்தை உரக்க , மௌனமாய் சபித்தல்
காகிதத்தில் எழுதுதல்
ஆமை மனம் ---தெய்வீக ஆன்மீக பக்தி வழியில் மெதுவாய் செல்லும் மனம்
கோதண்டம் ---ராமனின் வில்
புகலடா ---சொல்லடா