ஈர்த்தாய்
இமைக்காமல் பார்த்தாய்...
பாவை என்னை ஈர்த்தாய் ...
கரம் கோர்த்தாய்...
உனை எனது தேவையில்
சேர்த்தாய் ..
ஏக்கத்தை தீர்த்தாய்..
உன் நினைவுகளால்
என் மனதை தைத்தாய் .....
இமைக்காமல் பார்த்தாய்...
பாவை என்னை ஈர்த்தாய் ...
கரம் கோர்த்தாய்...
உனை எனது தேவையில்
சேர்த்தாய் ..
ஏக்கத்தை தீர்த்தாய்..
உன் நினைவுகளால்
என் மனதை தைத்தாய் .....