அவள் என்னவள்..!!

திமிருடன் இருந்தவள்
இன்று தீபம் போல் எறிகிறாள்..!!

அடாவடியாக இருந்தவள்
இப்போது அழுது தீர்க்கிறாள் என்னிடமே..!!

ஆசைக்கு கால்வைத்து
ஆபத்து சந்தித்து விட்டாள்..!!

அன்பாக பார்த்துக் கொள்ள
அடியேனுக்கு ஆசைகள்..!!

உன் கவனிப்பு எல்லாம்
அவளிடம் கஷ்த்டதையே உருவாகிறது..!!

எழுதியவர் : (3-Mar-22, 6:43 am)
பார்வை : 123

மேலே