அன்னை அவள்..!!

அவள் மார்பின்
அருவில் நீந்தியவன்
இரு கரையிலும்
தழுவியவன் நான்..!!

கரையின் ஊற்றில்
உயிர்ப்பித்த நான்
உதிரம் கொண்டு என்னை
உருவமாக பெற்றெடுத்தாள்..!!

பசியும் பட்டினியும்
கிடந்து பாலகனை
கையில் ஏந்தியவள்
என் அன்னை..!!

பருவமடைந்த இருந்து
பாவி மகள் எனக்காக
விரதம் கிடந்தாள்

பச்சை ரத்தம் வடிகையில்
பாதகத்தி என்னையே
கையில் ஏந்தினாள்..!!

அவளையே அனைவரும்
குழந்தை என்கிறார்கள்
ஆனால்
அவள் ஒரு குழந்தையை
இன்றபோதும் பெண்மையின்
மறந்து தாய்மை ஆகிறார்
அன்னை அவள்..!!

எழுதியவர் : (10-Mar-22, 6:10 pm)
பார்வை : 145

மேலே