கவி அந்தாதி
அணியால் பா இயற்றி
எண்தொடையால் நா இசைக்க
வெண்ணிலவும் பூ பூக்கும்
வெண்கொடையும் தாளம் இசைக்கும்
இசைத்த நாற் பாவும்
தேம்பாவை போல் இனித்திட
இனிது இனிது என்பேன்
இப்பாவை அரிதினுமரிது என்பேன்..
அணியால் பா இயற்றி
எண்தொடையால் நா இசைக்க
வெண்ணிலவும் பூ பூக்கும்
வெண்கொடையும் தாளம் இசைக்கும்
இசைத்த நாற் பாவும்
தேம்பாவை போல் இனித்திட
இனிது இனிது என்பேன்
இப்பாவை அரிதினுமரிது என்பேன்..