இதழ்மேல் இதழ்

அவள் செவ்விதள்மேல் என் இதழ்
அலர்ந்த செந்தாமரையில் வந்து
அமர்ந்த வண்டானேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Mar-22, 2:29 pm)
பார்வை : 152

மேலே