மனிதனும் இறைவனும்
மனிதன் இறைவனை நாடி தேடி
போவது அவனுக்கு பெருந்துயர் வந்திடும்போது
துயர்ப் போயினப்பின் துயர்துடைத்தோனை
அவன் நினைப்பதெப்போது மீண்டும் ஓர்
துயர் வந்திடும்போதே