மகனதிகாரம்- 4
நீ உறங்கும் போது
அழகான திரைச்சீலைகளைப் போல
மெல்ல மூடிக் கொள்ளும்
உன் இமைகளுக்குள்
சிறைபடும் பிம்பம்
உன் அம்மாவுடையதா?
இல்லை
உன் கனவுகளுடையதா?
அன்புடன் ஆர்கே ..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
