KATAL NEELA VIZHI NEE VARA

விடிலியலில் விரிந்தது
___ஆதவன் செங்கதிர்
மடல்வி ரித்தது
___மௌனமாய் செந்தாமரை
தொடலில்

தோட்டம்மலர
___மகிழ்ந்தது தென்றல்
கடல்நீல விழிநீவர
___காலை சிறந்தது !

எழுதியவர் : KAVIN CHARALAN (18-May-22, 3:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே