EN ARIVUJEEVUJEEVI SNEKITHI
உன்
கண்களுக்கு காவியம் எழுதவோ
என்று கேட்டேன் அவளிடம்
முழு அழகையும்
ஓவியத்தில் எழுதிவிடு
படிப்பறியா பாமரனும்
பார்த்து ரசிப்பான் என்றாள்
என் அறிவுஜீவி சிநேகிதி !
உன்
கண்களுக்கு காவியம் எழுதவோ
என்று கேட்டேன் அவளிடம்
முழு அழகையும்
ஓவியத்தில் எழுதிவிடு
படிப்பறியா பாமரனும்
பார்த்து ரசிப்பான் என்றாள்
என் அறிவுஜீவி சிநேகிதி !