மாலைப் பொழுதின் மடியிலிருந்து
மாலைப் பொழுதின்
மடியிலிருந்து
துயில் கலைந்து எழுந்த
மஞ்சள் நிலா
காதலின் அழகைக்
காதில் சொல்லி
கவிதைக்கு முகவுரை
எழுதியது !
மாலைப் பொழுதின்
மடியிலிருந்து
துயில் கலைந்து எழுந்த
மஞ்சள் நிலா
காதலின் அழகைக்
காதில் சொல்லி
கவிதைக்கு முகவுரை
எழுதியது !