மாலைப் பொழுதின் மடியிலிருந்து

மாலைப் பொழுதின்
மடியிலிருந்து
துயில் கலைந்து எழுந்த
மஞ்சள் நிலா
காதலின் அழகைக்
காதில் சொல்லி
கவிதைக்கு முகவுரை
எழுதியது !

எழுதியவர் : கல்பனா பாரதி (28-May-22, 4:31 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 35

மேலே