கரங்களால் வருடியது போன்ற எண்ணம்
அன்று ஓர் மழை நாள்
சில்லென சாரல் என் முகத்தில் பட்டு தெரித்தது!
அவள் கேசம் கோதிக்கொண்டு வர
மென் தென்றல் அவள் முகத்தில் வருட
ஏனோ என் கரங்களால் அவள் முகம் வருடியது போன்ற எண்ணம்
நான் தான் தென்றலோ என்ற ஐயம் வேறு
அட காதல் மொழி எளியனுக்கும் கவி பேச பணிக்குமோ என்ன விந்தை இது!