புனிதமான பெண்

மாசு ஏதும் இல்லாது பொய்கையின்
சேற்றிலிருந்து தலைதூக்கி நிமிர்ந்த தாமரை
அதன் இலைகளிலும் நீர்திவலைக்கூட
ஒரு கணமும் நிற்காது அக்கணமே நீங்கிவிடும்
புனிதவாதியாம் பெண் தாமரைப்பூ போல
எங்கிருந்து வந்தாலும் மாசிலாதவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jun-22, 3:53 pm)
Tanglish : punithamana pen
பார்வை : 1510

மேலே