அதுவோர் நிலாக்காலம்
கதவைத் திறந்தங்கு காற்று நிலவொளியில்
காதல் விழியாள்நின் றாள்
மனதை திறந்தவள் மௌனமாய் பார்த்தாள்
அனுமதி யின்றிநுழைந் தேன்
அதுவோர் நிலாக்காலம் நல்வசந்த மாலை
மதுமலர் பாடினரா கம்
கதவைத் திறந்தங்கு காற்று நிலவொளியில்
காதல் விழியாள்நின் றாள்
மனதை திறந்தவள் மௌனமாய் பார்த்தாள்
அனுமதி யின்றிநுழைந் தேன்
அதுவோர் நிலாக்காலம் நல்வசந்த மாலை
மதுமலர் பாடினரா கம்